Tag: சுஜாதா
-
என் இனிய ஜீனோ!
“ஜீனோ கை கொடுக்காமல், ‘ஹலோ, நிலா! இந்த வீட்டில் கொசு இருக்குமா?’ என்றது. நிலா ஆச்சரியத்துடன் அதைப் பார்த்து, ‘நம்மவர்களைப் போலவே பேசுகிறதே!’ ‘ஐயோ, அதுக்குத் தெரிந்தது நமக்குத் தெரியாது. ஜீனோ என்று பெயர் வைத்ததே அதற்காகத்தான். ஜீனோ! உன் பேர் எதுக்காக ஜீனோ? ’ ‘கிரேக்க தத்துவஞானி ஜீனோவின் ஞாபகார்த்தமாக!’ ‘பார்த்தீர்களா!’ ‘ஜீனோ, இதெல்லாம் எங்க கத்துக்கிட்ட?’ என்றாள் நிலா. ‘எல்லாம் கேள்வி ஞானம்தான். டயம் இருந்தா புக்ஸ் படிப்பேன்! என் ஸ்கானரைக் கொஞ்சம் பழுது…
-
ஹாப்பி பர்த்டே வாத்யாரே!
வாத்தியார் இன்று இருந்திருந்தால் அவருடைய இளமையான 86ம் வயதில் ஐபிஎல்லையும், வைரஸையும், மாற்றமில்லாமல் கழகங்களுக்கு மாற்றி மாற்றி ஓட்டுப் போடும் தமிழனையும் பற்றி கற்றதும் பெற்றதும் கட்டுரை எழுதிக் கொண்டிருப்பார். தமிழில் எழுதப்பட்ட பிரமாதமான coming-of-age நாவலான நிலா நிழல் படித்தவுடன் பிடித்த சுஜாதா பித்து இன்னமும் விட்டபாடில்லை. ஹாப்பி பர்த்டே வாத்யாரே!