Month: January 2007
-
ஓட வைக்கும் பாடல்
செங்காந்தள் இதழ் என்பதில் நான் கண்டேன் இனிய தமிழ் மின்காந்தப் பேச்சில் மொத்தமாய் நான் கேட்டேன் இசைத்தமிழ் நீ கொஞ்சம் நாடக தமிழ் நீ கொஞ்சம் மன்மத தமிழ் உன் தமிழ் என் தமிழ் T-A-M-I-L தமிழ் நாலு நாளாய் டிரட்மில்லில் ஓட வைக்கும் இந்த ‘தமிழ்’ வரிகள், மணிசர்மாவின் இசையில், ரஞ்சித்தும் ஸ்வேதாவும் பாடிய ‘நீ முத்தம் ஒன்று கொடுத்தால்’ என்ற பாடல். இடம்பெற்ற திரைப்படம் போக்கிரி. ஹியர் போனில் இருந்து சத்தம் வழிந்து, ஒன்ஸ்மோருடன்…
-
எனக்குள் நான் – பாலகுமாரன்
“I am a good writer சார். வேற யாரும் certify பண்ண வேண்டிய அவசியமில்லை. எனக்கு தெரியும். நான் நிற்பேன், காலம் கடந்து நிற்பேன். என்னை படிக்காம போக முடியாது சார். படிச்சுத்தான் ஆகணும். படித்தால், உங்களை நான் பிடித்துக் கொள்வேன். தொடர்ந்து, தொடர்ந்து, தொடர்ந்து பாலகுமாரனோடு இருப்பீர்கள். நீங்களும் மலர்வீர்கள். நான் எழுதுவதே உங்களை மலர்விப்பதற்காக. வெறுமே மகிழ்விப்பதற்காக அல்ல. அப்படியே பூ மாதிரி மலரணும். மனசு மலரணும். அது நடக்கும், படிச்சு பாருங்க”.…
-
தமிழ் – மணிரத்னம் – குரு
இந்தியிலிருந்து தமிழில் டப் செய்யப்படும் மணிரத்னத்தின் குரு டிரைலர், இந்தியா க்ளிட்ஸிளிருந்து.
-
கிறுக்கல் – பெயர்க்காரணம்
“சார், பார்த்திபனை பார்த்து தானே காப்பி அடிச்சீங்க”, என்று ஒருவருக்கு மேற்பட்டு கேட்டதனால், கொஞ்சம் பெயர்க்காரணம். பார்த்திபன் தான் காரணம். ஆனால் நேரடியாக அல்ல. சில வருடங்களுக்கு முன்பு, பார்த்திபனின் ‘கிறுக்கல்கள்’ நூல் வெளியிட்டு விழாவிற்கு சென்று வந்த சுஜாதா, அதை பற்றி சிலாகித்து எழுதினார். அந்த கட்டுரையில் இந்த தகவலும் இருந்தது – கிறுக்கல் என்ற வார்த்தைக்கு எழுத்து என்று தான் அர்த்தம். அதற்கு ‘பிங்கள நிகண்டு’ என்னும் பழந்தமிழ் நூலில் குறிப்புள்ளது. எவ்வாறு scribe…