Month: February 2007
-
பார்வை 360 – சுஜாதா
குமுதத்தில் இந்த வாரம் முதல் சுஜாதா எழுதும் ஒரு 360 டிகிரி தொடர். ஆரம்பதிலேயே தனது புத்தகங்களிலிருந்து தமிழ் சினிமாவாக மாறியவற்றை கலாய்கிறார். 1965 என்று ஞாபகம். ‘சசி காத்திருக்கிறாள்’ என்ற கதை வெளிவந்தபோது, வாசகர்களிடமிருந்து அதைப் பாராட்டி நிறையக் கடிதங்கள் வந்தன. ஆசிரியர் எஸ்.ஏ.பி. அதற்கான செக் அனுப்பும் அச்சிட்ட படிவத்தின் ஓரத்தில் ‘அடிக்கடி எழுதுங்கள்’ என்று பொடிப்பொடியாக ஒரு குறிப்பு அனுப்பியிருந்தார். அந்தச் சிறு குறிப்பே எனக்கு உற்சாகமளிக்கப் போதுமானதாக இருந்தது. விளைவு சுஜாதா.…
-
முத்தம் தின்பவள்
நான் முத்தம் தின்பவள் ஒரு முரட்டுப் பூ இவள் தினம் ஆடை சந்தையிலே முதலில் தோற்பவள் இரு குறையட்டும் திரு விளக்கு நீ இடஞ்சுட்டி பொருள் விளக்கு அட!! கடவுளை அடையும் வழிகள் என் மேல் எழுதிருக்கு மய்யா மய்யா நிலாவை வண்ணம் பூசி வைத்துக்கொள் மய்யா மய்யா என் உடம்பினில் ஒளிவிட்ட மலர்களும் பொய்யா பொய்யா… அயிட்டம் நம்பரிலும் ஒரு subtle இலக்கிய சாதனை. அட போட வைத்தவர்கள் வைரமுத்து, ரஹ்மான் மற்றும் சின்மயி.