Month: September 2022
-
பா
1 அவன் சிறுவனாய் இருந்த போது அப்பா தன் பால்ய கதைகளைச் சொன்னதுண்டு. காலையில் எழுந்து, கடலூரில் போக்குவரத்து நிறைந்த பகுதியிலிருந்த ஒரு ஓட்டலில் அவர் வேலை செய்தது பற்றி. பத்து வயதில் அவரின் அப்பா தவறியவுடன், தன் அத்தையின் ஓட்டலில் காலை 4:30 மணிக்குச் சாம்பிராணி போட்டுக் கடை திறப்பது அவரின் வேலையானது. என்ன தான் கல்லாப் பெட்டியில் உட்கார்ந்து வருகிற போகிறவர்களிடம் பில் காசை வாங்கி சில்லறை திருப்பிக் கொடுப்பது என்பது வேலையென்றாலும் அதை…